Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (18:20 IST)
கரூரில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் 7 பவுன் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மொஞ்சனூர் அருகேயுள்ள வீரங்காடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவர் மனைவி லட்சுமி (68). இவர் கடந்த 5ம் தேதி கரூர் வையாபுரி நகரில் இருந்து மில் கேட் பகுதிக்கு அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை யாரோ அபகரித்துவிட்டனர். கழுத்தில் தங்கச்சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கரூர் நகர போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments