Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயேந்திரர் உடல் நலம் பாதிப்பு: ஆந்திரா மருத்துவமனையில் சிகிச்சை

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (13:21 IST)
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சர்ஸ்வதி உடல் நலக்குறைவால் ஆந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சர்ஸ்வதிக்கு(81) விஜயவாடாவில் ஒரு மடம் உள்ளது. அங்கு தங்கியிருந்த போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
 
உடனே அவர் ஆந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments