Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாதபோது அரசியலுக்கு வருவது அநாகரீகம்! ஜெயானந்த்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (17:22 IST)
ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாதபோது அரசியலுக்கு வருவது அநாகரிகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த்கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர். அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே வந்திருப்பதாக கூறும் கமல் ரஜினி ஆகிய இருவருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருக்கும்போது ரஜினி கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்திருந்தால் அவர்கள் இருவரையும் பாராட்டி இருக்கலாம் என்றும் ஆனால் ஜெயலலிதா கருணாநிதி ஆகிய இருவரின் இறப்பிற்கு காத்திருந்து அரசியலுக்கு வருவது அநாகரிகம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார் 
 
இவருடைய தந்தையும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தான் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments