Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை புதைத்த இடத்தில் நீ ஆட்சி செய்ய நினைக்கிறாயா?: அன்றே பேசிய ஜெயலலிதா(வீடியோ)

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:11 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.


 


இந்த நிலையில் அவர் தற்போது முதல்வராக பதவியேற்க உள்ளார்.  சசிகலாவின் இந்த முடிவுக்கு தமிழக மக்கள் தரப்பில் அதிருப்தியே நிலவுகிறது. பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக ஜெயலலிதா பேசும் வசனம் ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments