Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (17:19 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பின் தஞ்சையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதன் முறையாக இன்று ஜெயலலிதாவின் முழு திருஉருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 
 


 


கடந்த 5ஆம் தேதி ஜெயலலித மறைந்த பின் அம்மா ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று எல்லோராலும் பேசப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவாக தஞ்சையில் உள்ள அதிமுக தொண்டர் ஒருவர், அங்கு கோயில் கட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதன்முதலாக ஜெயலலிதாவின் முழு திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
திருக்கனூர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் டி.என்.நாசர், ஜெயலலிதாவின் சிலையை வைத்தார். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இல்லாமல் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அதிமுக சார்பில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கக்கோரி முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாகவும், அதை அவர் பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments