Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் ஆவி சொன்னது சசிகலா சரியில்லை!

ஜெயலலிதாவின் ஆவி சொன்னது சசிகலா சரியில்லை!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (09:15 IST)
தமிழகத்தின் அடுத்த முதல்வராக அன்புமணி ராமதாஸ் தான் வர வேண்டும் என ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 
 
சுந்தந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மாவின் நூல் வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அன்புமணி சொன்ன மாற்றம் முன்னேற்றம் தான் தமிழகத்தில் நடக்க போகிறது.
 
நான் ஊழல் செய்துவிட்டேன், எனது தோழியும் சரியில்லை. எனவே அன்புமணி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என ஜெயலலிதாவின் ஆவி சொல்கிறது. அன்புமணி முதல்வராவதை தான் ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புகிறது.
 
எனவே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆட்சியெல்லாம் முடிந்து போய் பாமக ஆட்சிதான் தமிழகத்தில் நடக்க உள்ளது என தெரிவித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments