Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக போஸ்டர்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 8 அக்டோபர் 2014 (19:43 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான பேனர்கள், போஸ்டர்கள் பற்றி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திமுக, பாமக, மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
 
நவம்பர் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
 
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக வேலூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments