Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:24 IST)
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


 

அதில், நாமக்கல் மாவட்டத்தில் எரியூட்டும் மின் மயானத்தில் பணிபுரியும் ஜெயந்திக்கு (40), துணிவு-சாகசச் செயலுக்கான விருது, ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் பலர் தங்கள் துறையில் சாதித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து விருதுகள் பெற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

திருமங்கலம் பார்முலாவை கொண்ட திமுகவினர் ஜனநாயகம் குறித்து பேசுவதா? அண்ணாமலை கண்டனம்..!

யாருடனும் கூட்டணி இல்லை.. திருமா, வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments