Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:24 IST)
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


 

அதில், நாமக்கல் மாவட்டத்தில் எரியூட்டும் மின் மயானத்தில் பணிபுரியும் ஜெயந்திக்கு (40), துணிவு-சாகசச் செயலுக்கான விருது, ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் பலர் தங்கள் துறையில் சாதித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து விருதுகள் பெற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா.?

இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு..!!

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவி பாலியல் பலாத்காரம்..! டியூசன் ஆசிரியர் கைது..!!

மு. மேத்தா, பி சுசீலாவுக்கு முக்கிய விருது: தமிழக முதல்வர் அறிவிப்பு..!

துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஜெயக்குமார் காட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments