Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (04:02 IST)
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏபர்ல் 13 ஆம் தேதி முதல் மே மாதம் 12 ஆம் தேதி வரை தேர்தல் சுற்றுப் பயணத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி ஏப்ரல்13 ஆம் தேதி தருமபுரி, பர்கூர், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, பென்னாகரம், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிபட்டி, ஒசூர், அரூர், தளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல் பிரசார பயணத்தின் 4 ஆம் நாள் முதல் 15 ஆம் நாள் வரை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments