Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் கொலை மிரட்டல்; தலைமறைவான அம்ருத்தா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (14:55 IST)
நான் ஜெயலலிதாவின் மகள் கூறிய அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டலை அடுத்து அவர் பெங்களூரு திரும்பினார்.


 
பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.
 
இதையடுத்து அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டல் காரணமாக அவர் தலைமறைவாகிவிட்டார். சென்னையில் தங்கியிருந்தவர் வழக்கறிஞர்களுடன் அலோசனை நடத்திவிட்டு பெங்களூரு திரும்பிவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அம்ருத்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து உளவுத்துறை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments