Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் கொலை மிரட்டல்; தலைமறைவான அம்ருத்தா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (14:55 IST)
நான் ஜெயலலிதாவின் மகள் கூறிய அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டலை அடுத்து அவர் பெங்களூரு திரும்பினார்.


 
பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.
 
இதையடுத்து அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டல் காரணமாக அவர் தலைமறைவாகிவிட்டார். சென்னையில் தங்கியிருந்தவர் வழக்கறிஞர்களுடன் அலோசனை நடத்திவிட்டு பெங்களூரு திரும்பிவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அம்ருத்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து உளவுத்துறை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments