Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்களுடன் ஜெயலலிதா திடீர் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:48 IST)
தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா, தனது போயஸ் இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார்.
 

 
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில், சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராவது குறித்தும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்துள்ள முதலீடுகள் குறித்தும், மேலும் சில முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments