Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு : தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த ஜெயலலிதா

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு : தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த ஜெயலலிதா

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு : தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த ஜெயலலிதா
, திங்கள், 14 நவம்பர் 2016 (20:16 IST)
முன்னாள்  அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான நாவலர் நெடுஞ்செழியனின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, விசாலாட்சி நெடுஞ்செழியன் இன்று மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு, தொலை பேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாக, விசாலாட்சியின் மகன் மதிவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை  நிர்வாகம் கூறி வரும் வேளையில், அவர் தொலைபேசி வழியாக இரங்கல் தெரிவித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4ஜி செல்போன் ரூ.1000 : ரிலையன்ஸின் அடுத்த அதிரடி