Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வின் மடியில் இரட்டைக் குழந்தைகள் - வைரல் புகைப்படம்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (13:45 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது மடியில் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
கடந்த பிப்.24 ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தனது முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
 
அந்த பதிவில், “அன்று எனது கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளும் இன்றே..மறக்க இயலாத பல நினைவுகளை தன்னுளடக்கிய தினம், இத்தினம்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதில் தன்னுடைய குழந்தைகளை ஜெயலலிதா தனது மடியில் வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

 
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments