Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 புதிய கோட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (12:28 IST)
5 புதிய வருவாய் கோட்டங்களை 110-விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா  அறிவித்தார். அவர் கூறியபோது,

5 புதிய  வருவாய் கோட்டங்கள்  மற்றும் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ்  அறிவித்தார். இதில் எழும்பூர் ,தண்டையார்பேட்டை,சாத்தூர் ,கோவை வடக்கு மேலூர் ஆகிய இடங்களில் 5 புதிய வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தபடும்  என்றார். மேலும் புதிய 16 வட்டங்களால் தமிழகத்தில் இருந்த 269 வட்டங்கள் இருந்து 285 ஆக உயர்ந்துள்ளது . மேலும் கிண்டியில் 100 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வாளகம்  அமைக்கப்படும் எனவும் அறிவித்தார் .
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments