Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெயலலிதாவும், கருணாநிதியும் தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள்’ - விஜயகாந்த்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (18:14 IST)
ஜெயலலிதாவும், கருணாநிதியும் தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
தேமுதிக சார்பில் நேற்று திருத்தங்கல் பகுதியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும்விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
அதில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், “தமிழகத்தில் 4 ஆண்டு களில் விலைவாசி உயர்ந் துவிட்டது. 2016-ல் ஜெயலலிதாவை முதல்வராக விடமாட்டேன். கூட்டணிக்கு இன்னும் நேரம் உள்ளது. அப்போது பார்த்துக்கலாம். தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்.
 
சீனப் பட்டாசு எப்படி வந்தது? எனக் கேட்கிறார்கள். இதை கண்டுபிடிப்பது யாருடைய பொறுப்பு?. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்கவில்லையே. எந்த கட்சிக்கு விருப்பமோ, அந்த கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments