Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரியை கேட்ட நீதிபதி

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2015 (19:30 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரி எங்கே? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் டைரி மற்றும் சாட்சி ஆவணங்கள் முழுமையாக இல்லை. இந்த வழக்கு தொடர்பான டைரி எங்கே போனது? என கேள்வி எழுப்பினார்.
 
மேலும், விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடுவை ஆஜராக சொல்லுமாறும் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆணையிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments