Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் படையோடு வரும் ஜெயக்குமார்? ஓ.பி.எஸ்.க்குதான் எங்கள் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (14:29 IST)
அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கொண்ட பெரும் படையை திரட்டிக்க் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சசிகலா பக்கம் இருந்த அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலும் தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். தற்போது வரை அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அணியில் உள்ளார்.
 
இந்நிலையில் அவர் சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட குழுவை திரட்டிக்கொண்டு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு அளிக்க வந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments