Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் படையோடு வரும் ஜெயக்குமார்? ஓ.பி.எஸ்.க்குதான் எங்கள் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (14:29 IST)
அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கொண்ட பெரும் படையை திரட்டிக்க் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சசிகலா பக்கம் இருந்த அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலும் தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். தற்போது வரை அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அணியில் உள்ளார்.
 
இந்நிலையில் அவர் சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட குழுவை திரட்டிக்கொண்டு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு அளிக்க வந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments