Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி என்ற பெயரில் கொள்ளை; நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (15:27 IST)
ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


 

 
ஜிஎஸ்டி வரி சட்டத்தால் பெரும்பாலான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை மற்றும் எவ்வளவு வரி என யாருக்கும் தெரியாத நிலையில் இதை பயன்படுத்திக்கொண்டு சிலர் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்புள்ளது. இதனால் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
 
அதாவது ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். 
 
வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை பாதிக்காத வகையில் தான் ஜிஎஸ்டி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

நான் திமுகவின் ஸ்லீப்பர்செல்லா? ராஜ்யசபா சீட் கேட்டதால் வந்த வினை..! - மல்லை சத்யா வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments