Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்திக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவில்லை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (19:31 IST)
ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது அவர் சசிகலாவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்.


 


கூவாத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சசிகலா தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதன் பின்னர் அவரை பற்றி செய்திகள் எதுவும் இல்லை. அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஆளுநரை சந்திக்க சசிகலாவுடன் சென்றுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு என்ற பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments