Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி... ஓபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:50 IST)
நாடே  இல்லாத மந்திரிக்கு ஒன்பது ராஜாக்கள் என ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். 
 
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கட்சியிலேயே இல்லை என்றும் அவ்வாறு இருக்கும் ஓபிஎஸ் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமனம் செய்து இருப்பது காமெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் நாடே இல்லாத ராஜாவுக்கு ஒன்பது மந்திரங்களாம்.. ஓபிஎஸ் அவர்களுக்கு கட்சியே இல்லை, அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை, அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிக்கின்றார் என்றால் இந்த பழமொழியை தான் சொல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments