Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள் தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர்: ஜெயகுமார்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (18:17 IST)
திமுகவில் ஜோக்கர்கள் மற்றும் அடாவடி செய்பவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் பொதுமக்களை அடிப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அசிங்கப்படுத்துபவர்கள் தான் திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
இதுவரை தமிழ்நாட்டில் கல் தூக்கி அடித்த ஒரு அமைச்சரை பார்த்ததில்லை என்றும் தமிழ்நாடு வெட்கி தலைகுனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் புரட்சி செய்வார்கள் என்றும் மக்களின் புரட்சிக்கு முன் எதுவும் எடுபடாது என்றும் எத்தனை பேர் வந்தாலும் அதிமுக ஜெயிப்பது உறுதி என்றும் திமுகவின் பீ டீம் தான் கமல்ஹாசன் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments