Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:48 IST)
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை  என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக  அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர்  பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது

இதுகுறித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள்.   நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை.

அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை என்று தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

டேட்டிங் ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை! Grindr செயலியை தடை செய்ய காவல்துறை கடிதம்!

சென்னை வரும் அமித்ஷா.. அதிமுக கூட்டணி உறுதியாகுமா? பரபரக்கும் அரசியல் களம்!

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments