Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:48 IST)
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை  என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக  அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர்  பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது

இதுகுறித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள்.   நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை.

அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை என்று தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments