Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்தது ஏன்? ஜெயகுமார் விளக்கம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (19:31 IST)
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறி மாறி சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்
 
பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டனர் என்றும் மற்றபடி அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பாஜகவிடம் எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments