Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்தது ஏன்? ஜெயகுமார் விளக்கம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (19:31 IST)
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறி மாறி சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்
 
பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டனர் என்றும் மற்றபடி அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பாஜகவிடம் எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments