Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினரின் கருத்தை ஏற்க முடியாது: ஜெயகுமார் திட்டவட்டம்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (13:57 IST)
தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

 
அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது,  சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.  கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
’மேலும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி அறிவிப்பே இறுதியானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments