Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை கமல் எதிர்த்தால் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்தான் - அமைச்சர் திமிர் பேச்சு

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (13:39 IST)
அதிமுக ஆட்சி பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறி வரும் விமர்சனம் பற்றி  அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்தனர். ஆனாலும், கமல்ஹாசன் தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ அதிமுகவை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தால் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் நடக்கும். எத்தனை ஸ்டாலின், கமல் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என அவர் கருத்து தெரிவித்தார்.
 
அதாவது, இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் இறுதியில் பைத்தியம் பிடித்து அலைவார் என்கிற ரீதியில் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments