பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது: ஜவாஹிருல்லா பேட்டி

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (11:09 IST)
பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார் 
 
அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தபோது பாஜகவின் கடும் அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என்று தெரிவித்தார். 
 
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என்ற கூறுவது வெறும் நாடகம்தான் என்றும் பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments