Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் ! மாநகராட்சி அதிரடி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (14:39 IST)
சொத்து வரி கட்டாத தனியார் மெட்குலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் அனுப்பி  மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தற்போது வரை சொத்து வரிகளை   நிலுவை வைத்துள்ளன.

இந்நிலையில் சொத்து வரி கட்டாத  நிலையில் தமிழகம் முழுவதிலும் உள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளா சுமார் 200க்கும் அதிகமான மெட்குரிலேசன் பள்ளிகள் சம்பம்தப்பட்ட உள்ளாட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 6  லட்சம் முதல் 10 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகள் வரிகள் செலுத்தத் தவறினால் பள்ளியில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments