மக்கள் ஊரடங்கு - வெறிச்சோடிய நெல்லை: புகைப்பட தொகுப்பு

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (13:37 IST)
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காலை 7 மணி முதல் நாளை காலை 5 மணி வரை தொடரும் இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

தென் தமிழக பகுதியான திருநெல்வேலியில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மொத்த நகரமும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கினால் அமைதியாக கிடக்கும் முக்கிய பகுதிகளின் புகைப்படங்கள் சில….

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments