கொரோனா விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு..? – அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:07 IST)
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து பேசியுள்ள அமைச்சர் மூர்த்தி “கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments