Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு: ஜெயலலிதா மீது வைகோ திடீர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2016 (04:45 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்கவி்லை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து, மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறாமல் போனதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் காரணம்.
 
அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும், பாமகவும் தான் இருந்தன. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு தற்போது அரசியலுக்காக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என அந்தக் கட்சிகள் பேசுவது அபத்தம்.
 
அதேபோல், அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுகவும் ஜல்லிக்கட்டி நடைபெற உரிய முயற்சி செய்யவில்லை. வெறும் கடிதம் மட்டும் ஜெயலலிதா எழுதிவருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments