Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை: காவல்துறை!

கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை: காவல்துறை!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (08:45 IST)
நாடு போற்றும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடி வெற்றி பெற்றனர் இளைஞர்கள். ஆனால் இந்த போராட்டத்தின் முடிவு கலவரத்தில் முடிவடைந்தது பலரையும் வருத்தமடைய வைத்தது. ஆனால் இந்த கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


 
 
ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்ய மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு நேற்று மாலை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.
 
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே போராட்டத்தை கைவிடுவதில் கலவரம் மூண்டது. சென்னையே நேற்று பதற்றமாக அச்சத்தில் இருந்தது. வன்முறை, கல்வீச்சு, தடியடி, தீ வைப்பு என கலவர பூமியானது சிங்கார சென்னை.
 
இதனையடுத்து இந்த கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத சக்திகள் மறைமுகமாக தலையிட்டது தான் கலவரம் ஏற்படக் காரணம் என தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments