Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (16:22 IST)
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளூபடி செய்யப்பட்டது. 


 

 
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது.
 
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச் நீதிமன்றம், காட்சிப்படுத்தக்கூடிய விலங்காக காளை உள்ளது. அதை எப்படி விளையாட்டில் அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதோடு வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட சீராய்வு மனு எந்த வகையிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வகையில் இல்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்துள்ளனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments