Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வீடியோவை பாருங்கள் பீட்டா உறுப்பினர்களே.. வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (12:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற காரணத்தை கூறி, பீட்டா அமைப்பு 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


 

 
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, அந்த தடையை விலக்க வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், காளைகள் மனிதர்களிடம் பாசமாக பழக்கூடியவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று,  ஒரு குழந்தையிடம் பாசமாக விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments