Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2015 (05:16 IST)
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, மதுரையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-
 
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே, வரும் தைத் திருநாளை முன்னிட்டு, ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
 
 ஆனால், அதற்குரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். 

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments