Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை விட முடியாது! – வருமான வரித்துறை கறார்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
சசிக்கலா மீது வருமான வரித்துறை விதித்த அபராதத்தை நீக்க கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சமீபத்தில் விடுதலையான நிலையில் வருமானவரி கட்டாததற்கான அபராத வழக்கு தொடரப்பட்டிருந்தது. 1994-95 ம் ஆண்டுக்கான வருமானவரியாக ரூ.48 லட்சம் கட்ட சொல்லி 2002ல் வருமான வரித்துறை தெரிவித்திருந்துள்ளது.

இந்நிலையில் 1 கோடிக்கும் குறைவான வரிக்கணக்கானதால் வருமானவரித்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சசிக்கலா தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் விளக்கமளித்துள்ள வருமானவரித்துறை, சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை கைவிட முடியாது என கறாராக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments