Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை விட முடியாது! – வருமான வரித்துறை கறார்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
சசிக்கலா மீது வருமான வரித்துறை விதித்த அபராதத்தை நீக்க கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சமீபத்தில் விடுதலையான நிலையில் வருமானவரி கட்டாததற்கான அபராத வழக்கு தொடரப்பட்டிருந்தது. 1994-95 ம் ஆண்டுக்கான வருமானவரியாக ரூ.48 லட்சம் கட்ட சொல்லி 2002ல் வருமான வரித்துறை தெரிவித்திருந்துள்ளது.

இந்நிலையில் 1 கோடிக்கும் குறைவான வரிக்கணக்கானதால் வருமானவரித்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சசிக்கலா தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் விளக்கமளித்துள்ள வருமானவரித்துறை, சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை கைவிட முடியாது என கறாராக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments