Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:29 IST)
17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்றுடன் முடிந்தது. தேர்தல் குறித்து வெளியான கருத்துகணிப்புகள் தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துகணிப்பு குறித்து பேசுகையில் “2016 சட்டசபை தேர்தலில் நடந்த கருத்துகணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் பொய்யாக இருந்தன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் கருத்துகணிப்புகளே அல்ல. அவை கருத்து திணிப்புகள். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்” என்று அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments