Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:29 IST)
17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்றுடன் முடிந்தது. தேர்தல் குறித்து வெளியான கருத்துகணிப்புகள் தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துகணிப்பு குறித்து பேசுகையில் “2016 சட்டசபை தேர்தலில் நடந்த கருத்துகணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் பொய்யாக இருந்தன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் கருத்துகணிப்புகளே அல்ல. அவை கருத்து திணிப்புகள். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்” என்று அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments