Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:29 IST)
17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்றுடன் முடிந்தது. தேர்தல் குறித்து வெளியான கருத்துகணிப்புகள் தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துகணிப்பு குறித்து பேசுகையில் “2016 சட்டசபை தேர்தலில் நடந்த கருத்துகணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் பொய்யாக இருந்தன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் கருத்துகணிப்புகளே அல்ல. அவை கருத்து திணிப்புகள். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்” என்று அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments