Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி சோதனை - சென்னையில் ரூ.10 கோடி பறிமுதல்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (15:56 IST)
சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி சிக்கியுள்ளது.


 

 
கருப்புப் பண ஒழிப்பு என்ற முழக்கத்த எடுத்த மத்திய அரசு முதலில் மக்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது. அதன் பின் இந்தியாவில் உள்ள பல பண முதலைகளிடம்  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
அந்த சோதனைகளில் பல கோடி மதிப்பிலான கருப்புப் பணம் சிக்கி வருகிறது. சமீபத்தில் சென்னையில் சேகர் ரெட்டி என்ற தொழிலதிபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகை வியாபாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
அந்த பணத்தை ஏன் அவர் வங்கியில் செலுத்தவில்லை?.. அப்படியெனில் அவை கருப்பு பணமா? என அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments