Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (14:20 IST)
தமிழகம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென 8 மணிக்கு மேல் மழை பெய்தது. இது சென்னை வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த மழை 21.மில்லி மீட்டராக பதிவானது.
 
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments