Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (14:14 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே மாலை நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
 
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments