Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (09:38 IST)
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் இன்று இடியுடன் கூடிய மழைய சந்திக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் “மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு பகுதிகளில் மழை பெய்யும்.
 
அதேபோல், மேற்கு வங்கக் கடல் பகுதியான ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு! அன்புமணி

100 ரூபாய் கொடுத்து சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய சொன்ன மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!

கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு? பதிலடி கொடுத்த மத்திய அரசு..!

சுனிதா வில்லியம்ஸை பத்திரமா பூமிக்கு அழைச்சிட்டு வாங்க! - எலான் மஸ்க்கிடம் பொறுப்பை கொடுத்த ட்ரம்ப்!

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் யாரும் நீராட கூடாது: உபி முதல்வர் யோகி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments