Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களின் முற்றுகை போராட்டத்திற்கு தடை..

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:06 IST)
இஸ்லாமிய அமைப்பினர் நாளை அறிவித்திருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், சட்டமன்ற முற்றுகை போராட்டம் நாளை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி பெற விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மார்ச் 11 ஆம் தேதி வரை சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். எனினும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments