Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களின் முற்றுகை போராட்டத்திற்கு தடை..

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:06 IST)
இஸ்லாமிய அமைப்பினர் நாளை அறிவித்திருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், சட்டமன்ற முற்றுகை போராட்டம் நாளை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி பெற விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மார்ச் 11 ஆம் தேதி வரை சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். எனினும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments