Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது.. பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (16:03 IST)
ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணையில் அந்த அமைப்புக்கு நிதி திரட்டுவது மற்றும் பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
 
ISIS பயங்கரவாத அமைப்பின்  தலைவர் சையது நிபில் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
அந்த ஆவணங்களில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது ஆகியவை அம்பலம் ஆகியுள்ளது. 
 
போலி ஆவணங்கள் மூலமாக நேபாளம் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற போது தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments