Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது.. பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (16:03 IST)
ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணையில் அந்த அமைப்புக்கு நிதி திரட்டுவது மற்றும் பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
 
ISIS பயங்கரவாத அமைப்பின்  தலைவர் சையது நிபில் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
அந்த ஆவணங்களில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது ஆகியவை அம்பலம் ஆகியுள்ளது. 
 
போலி ஆவணங்கள் மூலமாக நேபாளம் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற போது தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments