Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரோ வரி பட்ஜெட் சாத்தியமா?

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி. 

 
தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரண்டும் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் உள்ளது என்றும் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே நிதியமைச்சர், வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி பட்ஜெட் அர்த்தமற்றது. சரியான வரி வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments