Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளம் குழந்தை நரபலியா ?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:55 IST)
மதுரை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையின் தலையைத் தூக்கி வந்த நாயிடம் இருந்து தலையை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பீபிகுளம் அருகே நேற்று நாய் ஒரு பச்சிளம் குழந்தையின் தலையைக் கவ்வியபடி சென்றது. இதைப் பார்த்த ஒருவர் உடனடியாகப் போலீஸிற்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார் சாக்கடையில் இருந்த குழந்தையின் தலையை மீட்டனர்.

இந்தக் குழந்தையை யாராவது மூடநம்பிக்கையால் நரபலி கொடுப்பதற்காக தலை துண்டிக்கப்பட்டாதா? தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை தெருவில் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments