Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் தமிழக முதல்வருக்கு ஏனோ தானோ வரவேற்பு – வெடித்தது அடுத்த சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:30 IST)
திருப்பதி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக தனது குடும்பத்தோடு நேற்று திருப்பதி சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு ஆந்திராவில் ஒரு எம் எல் ஏ வந்தால்  கொடுக்கப்படும் வரவேற்பு அளவுக்குக் கூட மரியாதை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

புதுவையில் மாறுகிறதா கூட்டணி.. ஈபிஎஸ்-ஐ சந்திக்காத ரங்கசாமி.. விஜய்யுடன் கூட்டணியா?

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments