Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் தமிழக முதல்வருக்கு ஏனோ தானோ வரவேற்பு – வெடித்தது அடுத்த சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:30 IST)
திருப்பதி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக தனது குடும்பத்தோடு நேற்று திருப்பதி சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு ஆந்திராவில் ஒரு எம் எல் ஏ வந்தால்  கொடுக்கப்படும் வரவேற்பு அளவுக்குக் கூட மரியாதை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments