Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? - எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:47 IST)
கள்ள ஓட்டுப்போட்டவரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments