Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? - எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:47 IST)
கள்ள ஓட்டுப்போட்டவரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments