Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா? இன்று முடிவை அறிக்கிறது தேர்தல் ஆணையம்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (08:39 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன். இவருக்கு தொப்பி சின்னத்தை வழங்க கூடாது என்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று தேர்தல் கமிஷன் 'தொப்பி' சின்னம் யாருக்கு என்ற முடிவை அறிவிக்கவுள்ளது.

தினகரன் மட்டுமின்றி 29 சுயேட்சைகள் இந்த சின்னத்தை கேட்டுள்ளதால் தேர்தல் கமிஷன் அலுவலர் இன்று குலுக்கல் முறையில் யாருக்கு தொப்பி சின்னம் என்பதை தேர்வு செய்யவுள்ளனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தொப்பி கேட்ட சுயேட்சைகள் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஒரு அரசியல் கட்சியின் சின்னத்திற்கு இணையாக தொப்பி சின்னம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் மீண்டும் அதே சின்னத்தை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments