Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூண்டிற்குள் சிறைபட்ட திருவள்ளுவர்..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (16:50 IST)
தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில் அந்த திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவள்ளுவர்  காவி அங்கி, நெற்றியில் திருநீறு ஆகியவற்றை அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது. அதன் பின்பு தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பின்பு அந்த சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி உடை அணிந்து ருத்ராட்ச மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments