சென்னையில் இருந்து கேதார்நாத்துக்கு சிறப்பு விமானம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (10:56 IST)
இதுவரை சிறப்பு ரயில்களின் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு இருந்தால் ஐஆர்சிடிசி தற்போது சிறப்பு விமானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு விமான விமானம் இயக்கப்படும் என ஐஆர்சிடிசி  அறிவித்துள்ளது
 
சென்னையிலிருந்து ஜூன் 28ஆம் தேதி இந்த சிறப்பு விமானம் கிளம்பும் என்றும் கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு இந்த விமானத்தில் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 அதேபோல திருச்சியில் இருந்து ஜூன் 16ஆம் தேதி சிறப்பு விமானம் ஒன்று கிளம்பி கயா, காசி, அலகாபாத் மற்றும் அயோத்தி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் இந்த விமானத்தில் பயணம் செய்ய 9003140682, 9003140680 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் முறையாக விமானத்தின் மூலம் சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments