Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ஓய்வு பெறும் இறையன்பு, சைலேந்திரபாபு.. அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் யார்?

Webdunia
புதன், 17 மே 2023 (10:19 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழகத்தின் டிஜிபி,  சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஒரே நாளில் ஓய்வு பெற இருப்பதை அடுத்து இந்த பதவிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகள் முன்னால் பதவி ஏற்றபோது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். 
 
அதேபோல் தமிழகத்தின் டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஓய்வு பெற உள்ளனர் 
 
தமிழகத்தின் இரு பெரும் பதவிகளில் அடுத்து வருபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments